செவ்வாய், 27 ஜூலை, 2010

கவித்தவம்

கவித்தவம் செய்தேன்
காதல் வரங்கொடுத்தாள்..

காதல் தவம் செய்தேன்..
கல்யாணப் பத்திரிக்கை
அனுப்பினாள்..

- அரவிந்த் குமார்.பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக